கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என தமிழக தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடி, மணலூர், அகரம், கொந்தகை ஆகிய 4 இடங்களில் 6-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக 7-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும் என தமிழக தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்துள்ளார்.
2015-ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 6 கட்டங்களாக நடைபெற்றுள்ள அகழாய்வில் 2,600 ஆண்டுகளுக்கு முன்னர் கீழடியில் நகர நாகரீக வாழ்க்கை முறையை அறியும் வகையில், தங்க ஆபரணங்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த மண்பாண்டங்கள், முதுமக்கள் தாழி, மனித மற்றும் விலங்கு எலும்பு கூடுகள் போன்ற 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
Loading More post
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
நெல்லை: ஆஃப் ஆன மைக்; ராகுல் காந்தியின் பேச்சால் கூட்டத்தில் சிரிப்பலை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி