கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க அனைவரின் அத்தியாவசியப் பொருளாக மாறியுள்ள முகக்கவசம் கடலூர் அருகே ஆழ்கடலில் குவிந்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. புதுவை மாநிலத்தை சேர்ந்த ஆழ்கடல் ஸ்கூபா டைவர் அரவிந்த் குழுவினர் வங்கக்கடலில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சிக்கு சென்றிருந்தனர். அப்போது பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள் ஆழ்கடலில் மீன்களுக்கு மத்தியில் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அங்கிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், அறுந்து கிடக்கும் மீன் வலைகள் மற்றும் முகக்கவசங்களை சேகரிக்கும் பணியில் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். நீர்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மருத்துவக் கழிவுகளை ஆற்றில் கொட்டாமல் முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?