வரும் 27 சசிகலா விடுதலை ஆவது உறுதி என்றும் அதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் கிடைத்திருப்பதாக, அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தகவல் தெர்வித்துள்ளார்.
பெங்களூர் பரப்பன அஹ்ரகாரா சிறையில் இருந்து சசிகலா 27 ஆம் தேதி விடுதலை ஆகிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு சிறக்குச் சென்ற சசிகலா நான்கு ஆண்டுகள் கழித்து விடுதலை ஆகிறார்.
சசிகலா சிறையில் இருந்து வெளிவரும் நிலையில், வரும் 22 ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பு உண்டாகி இருக்கிறது.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?