மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்தை வரும் 27 ஆம் தேதி திறந்துவைக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
மெரினாவில் பீனிக்ஸ் பறவையின் வடிவமைப்பில் சுமார் ரூ.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை 27 ஆம் தேதி காலை 11 மணிக்கு முதல்வர் பழனிசாமி திறந்துவைக்கிறார். ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா ஜனவரி 27 ஆம் தேதிதான் பெங்களூரில் இருந்து விடுதலையாகிறார். அன்றைய நாளில்தான் ஜெயலலிதா நினைவிடமும் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?