சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அதிமுக அரசு வீடுகளை கட்டிக்கொடுக்கும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக்நகரில் அதிமுக சார்பில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் அவர் உரையாற்றினார். தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய முதல்வர் பழனிசாமி, கொரோனா பரவலை திறம்பட எதிர்கொண்டதாக பெருமிதம் தெரிவித்தார்.
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அடித்தளமிட்டவர் எம்.ஜி.ஆர் எனக் கூறிய அவர், ஏழை மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுப்போம் என உறுதி அளித்தார்.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?