சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அதிமுக அரசு வீடுகளை கட்டிக்கொடுக்கும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக்நகரில் அதிமுக சார்பில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் அவர் உரையாற்றினார். தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய முதல்வர் பழனிசாமி, கொரோனா பரவலை திறம்பட எதிர்கொண்டதாக பெருமிதம் தெரிவித்தார்.
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அடித்தளமிட்டவர் எம்.ஜி.ஆர் எனக் கூறிய அவர், ஏழை மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுப்போம் என உறுதி அளித்தார்.
Loading More post
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
நெல்லை: ஆஃப் ஆன மைக்; ராகுல் காந்தியின் பேச்சால் கூட்டத்தில் சிரிப்பலை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி