மயிலாடுதுறையில் நடிகர் விஜய் சேதுபதியின் 42-வது பிறந்த நாள் விழாவை, அவரது ரசிகர்கள் அரசு மருத்துவமனையில் 42 யூனிட் ரத்தம் வழங்கி கொண்டாடினர்.
நடிகர் விஜய் சேதுபதி தனது 42-வது பிறந்த நாளை பட்டாக்கத்தி கொண்டு கேக் வெட்டி கொண்டாடியது சில நாட்களுக்கு முன்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் 42-வது பிறந்த நாள் விழாவை மயிலாடுதுறையில் அவரது ரசிகர்கள் ரத்ததானம் வழங்கி கொண்டாடினர்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் ஜெயபால் சேது தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது ரசிகர்கள் 42 யூனிட் ரத்தம் தானமாக வழங்கினர். ரத்த தானம் வழங்கியவர்களுக்கு மருத்துவமனை ரத்த பிரிவு மருத்துவர் பரணிதரன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
Loading More post
கொரோனா தடுப்பூசி இலவசம் என நான்கு மாநிலங்கள் அறிவிப்பு!
மேற்குவங்க 6-ஆம் கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ