சென்னை பீர்க்கன்கரணையில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் பங்கேற்றார்.
சென்னை பீர்க்கன்கரணையில் உள்ள தனியார் பள்ளியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மேதகு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பின்னர், இந்த விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, “இங்கு, சிறுவர்கள் சிலம்பம் சுற்றுவதை பார்க்கும்போது கொரோனாவை ஓட ஓட விரட்டுவதை போன்று எனக்கு தோன்றியது. பெண் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை நிச்சயம் தேவை. அனைவருக்கும் சிலம்பம் கற்று கொடுக்க வேண்டும்” என தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தார்.
இதனிடையே தெலங்கானா ஆளுநரின் வருகையையொட்டி சாலையில் வழி நெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. பேனர் சரிந்து விழுந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண் உயிரிழந்த பிறகு பேனர் வைக்க தடை உள்ள நிலையில், மீண்டும் பேனர் கலாசாரம் உருவெடுத்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Loading More post
காட்டு யானையுடன் செல்ஃபி: யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு!
அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!
மீண்டும் ரூ.25 உயர்வு.. ராக்கெட் வேகத்தில் உயரும் LPG விலை: மக்கள் அதிர்ச்சி!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு: நள்ளிரவில் அமித்ஷாவுடன் 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி