தமிழகத்திலும் தாமரை மலரும் என்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 51ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கூறியுள்ளார்.
ஜெ.பி.நட்டா பேசுகையில், “ பிரதமர் மோடி கொண்டு வரும் திட்டங்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல ஆதரவு இருக்கிறது. அந்த ஆதரவால்தான் எல்லா தேர்தல்களிலும் நாங்கள் வெற்றி மேல் வெற்றி பெறுகிறோம். அதேபோல், எங்களுடைய தாமரை தமிழகத்திலும் மலரும். பிரதமர் மோடி நிறைய ஆதரவு இருக்கிறது. இந்த மண்ணையும் நாங்கள் மாற்ற விரும்புகிறோம்” என்று கூறினார்.
Loading More post
"அதிமுகவை மீட்போம்; டிடிவி தினகரனை முதல்வராக்க வேண்டும்" - அமமுக பொதுக்குழு தீர்மானம்
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!