மதுரை விமான நிலையத்திற்கு ராகுல் காந்தி செல்லும் போது அவருடன் தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியையும், மாவட்டத் தலைவர் கார்த்திகேயனையும் விமான நிலையத்திற்குள் நுழைய மத்திய பாதுகாப்பு படையினர் அனுமதிக்க மறுத்ததால் தள்ளு முள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட்ட பிறகு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மதுரை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அப்போது ராகுல் காந்தி விமான நிலையத்திற்கு செல்லும் போது அவருடன் தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியையும், மாவட்டத் தலைவர் கார்த்திகேயனையும் விமான நிலையத்திற்குள் நுழைய மத்திய பாதுகாப்பு படையினர் அனுமதிக்க மறுத்ததால் சிறிது நேரம் தள்ளு முள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் விமான நிலையத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் காவல்துறையினருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்ததால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Loading More post
ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான திரையிடலில் 'சூரரைப் போற்று'
மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையே டெல்லி வன்முறைக்கு காரணம்: மம்தா பானர்ஜி
கையில் வாள்... குதிரை சவாரி... டிராக்டர் பேரணிக்கு காவலாக வந்த 'நிஹாங்' சீக்கியர்கள் யார்?
4 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா
டெல்லி பதற்றம்: இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி