மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகளை அவிழ்த்துவிடுவதல் ஏற்பட்ட மோதலில் இருவருக்கு கத்திக் குத்து ஏற்பட்டது. இவர்கள் இருவரும் காயங்களுடன் ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி இன்று காலை 8 மணியளவில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்துவிடுவதில் போட்டி ஏற்பட்டு அது மோதலாக மாறியது.
காளைகளை அவிழ்த்துவிடுவதில் ஏற்பட்ட தகராறில் அருண்குமார் மற்றும் தெய்வேந்திரன் ஆகிய இருவருக்கும் கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading More post
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?