பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தமிழில் 'வணக்கம்' என்று கூறி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பிரிட்டனில் வசிக்கும் தமிழர்களுடன் இணைந்து பொங்கலை கொண்டாட இருப்பதாகவும் கூறினார்.
"வணக்கம், பிரிட்டனில் உள்ள தமிழ் சமூகத்தினருக்கு தை பொங்கல் வாழ்த்துகள். இயற்கையின் அருட்கொடைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று பொங்கல் கொண்டாடப்படுகிறது. கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் சிறந்த பணி செய்தமைக்கு உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால், இந்த இக்கட்டான காலத்தில், கடின உழைப்பு, ஒழுக்கம் போன்றவை பிரகாசமாக இருந்தது. முன்கள பணிகளில் தமிழ் மருத்துவர்கள் துணிச்சலுடன் பணியாற்றினர்" என்று அவர் கூறினார்.
I want to wish Tamils in the UK and around the world a happy Thai Pongal. pic.twitter.com/GCROsgqI9d — Boris Johnson (@BorisJohnson) January 13, 2021
Loading More post
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’