தெலுங்கு செய்தி சேனல்களின் தரவரிசை புள்ளிவிவரங்களை BARC நீண்ட காலமாக மாற்றி வெளியிட்டு வந்ததாக முன்னணி தெலுங்கு செய்தி நிறுவனமான ஐநியூஸ் குற்றம்சாட்டியுள்ளது.
BARC மோசடி குறித்த சர்ச்சையையடுத்து, அதன் தடயவியல் தணிக்கை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள, BARC அமைப்புக்குள் குறிப்பிட்ட காலத்துக்குள் பரிமாறிக் கொள்ளப்பட்ட மின்னஞ்சல்கள் தங்களுக்கு கிடைத்திருப்பதாக ஐநியூஸ் தெரிவித்துள்ளது.
அதன்படி, தெலுங்கு செய்தி சேனல்களின் தரவரிசை வெளியிட்டதில் நீண்ட காலமாகவே தவறு நடந்திருக்கலாம் என தெரியவருவதாக கூறப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி பரிமாறப்பட்ட ஒரு மின்னஞ்சலில், ஐநியூஸிற்கு செய்ததுபோலவே, கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் என்ற வாக்கியம் இடம்பெற்றுள்ளதாக ஐநியூஸ் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சந்தேகங்கள் பல ஆண்டுகளாக எழுந்ததாகவும், அதுபற்றி BARC நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றும் விசாரணை நடத்தவில்லை என்றும் ஐநியூஸ் தெரிவித்துள்ளது.
Loading More post
காதல் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி கிரிக்கெட் வீரர் வழக்கு!
’தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன்’ - கருணாஸ்
பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்பும் சசிகலா?
''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்
புதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!