தெலுங்கு செய்தி சேனல்களின் தரவரிசை புள்ளிவிவரங்களை BARC நீண்ட காலமாக மாற்றி வெளியிட்டு வந்ததாக முன்னணி தெலுங்கு செய்தி நிறுவனமான ஐநியூஸ் குற்றம்சாட்டியுள்ளது.
BARC மோசடி குறித்த சர்ச்சையையடுத்து, அதன் தடயவியல் தணிக்கை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள, BARC அமைப்புக்குள் குறிப்பிட்ட காலத்துக்குள் பரிமாறிக் கொள்ளப்பட்ட மின்னஞ்சல்கள் தங்களுக்கு கிடைத்திருப்பதாக ஐநியூஸ் தெரிவித்துள்ளது.
அதன்படி, தெலுங்கு செய்தி சேனல்களின் தரவரிசை வெளியிட்டதில் நீண்ட காலமாகவே தவறு நடந்திருக்கலாம் என தெரியவருவதாக கூறப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி பரிமாறப்பட்ட ஒரு மின்னஞ்சலில், ஐநியூஸிற்கு செய்ததுபோலவே, கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் என்ற வாக்கியம் இடம்பெற்றுள்ளதாக ஐநியூஸ் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சந்தேகங்கள் பல ஆண்டுகளாக எழுந்ததாகவும், அதுபற்றி BARC நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றும் விசாரணை நடத்தவில்லை என்றும் ஐநியூஸ் தெரிவித்துள்ளது.
Loading More post
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு
ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்
பரீட்சையில் திரைப்பட பாடல் எழுதியதால் கிண்டல், வெளியேற்றம்: மாணவர் எடுத்த சோக முடிவு
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!