இந்திய விமான படைக்கு 83 தேஜஸ் போர் விமானங்களை சுமார் 48000 கோடிரூபாய்க்கு வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் பிப்ரவரி மாத தொடக்கத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாம். அதிலிருந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த விமானங்கள் டெலிவரியாகும் எனவும் தெரிகிறது.
“சுயசார்பு இந்தியா திட்டத்தில் நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தின் வெளிப்பாடு இது” என தெரிவித்துள்ளார் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
The CCS chaired by PM Sh. @narendramodi today approved the largest indigenous defence procurement deal worth about 48000 Crores to strengthen IAF’s fleet of homegrown fighter jet ‘LCA-Tejas’. This deal will be a game changer for self reliance in the Indian defence manufacturing.
— Rajnath Singh (@rajnathsingh) January 13, 2021Advertisement
இந்த போர் விமானங்கள் அனைத்தும் மார்க் 1A ரக விமானங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொலை தூரத்தில் உள்ள இலக்குகளை அடைவது, ஆகாயத்திலேயே எரிபொருள் நிரப்பிக் கொள்வது, எதிரிகளின் ரேடாரை முடக்குவது மாதிரியானவசதிகள் இதில் உள்ளன. தொடர்ந்து மார்க் 2 ரக விமானங்களை வாங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
Loading More post
காதல் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி கிரிக்கெட் வீரர் வழக்கு!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
’தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன்’ - கருணாஸ்
பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்பும் சசிகலா?
''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!