மத்திய அரசு அமல்படுத்திய புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் உள்ள சுமார் 60 கிராமங்களில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஜன் நாயக் ஜனதா கட்சியின் தலைவர்கள் ஊருக்குள் நுழைய தடை விதித்துள்ளனர் அந்த கிராமங்களை சேர்ந்த மக்கள்.
புதிய வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை புறக்கணிப்போம் என்ற தீர்மானத்தை தங்களது தீர்மானமாக பஞ்சாயத்தில் இந்த கிராம மக்கள் நிறைவேற்றியுள்ளனர். கடந்த சில வாரங்களாகவே ஹரியானாவில் உள்ள பாஜக தலைவர்களை முற்றுகையிட்டு மக்கள் போராடி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
முன்னதாக ஹரியானா மாநில முதல்வர் பங்கேற்க இருந்த மாநாட்டையும் விவசாயிகள் முற்றுகை இட்டிருந்தார். இந்த மாநாட்டில் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் பெரும் நன்மைகளை குறித்து விளக்க நடத்த திட்டமிட்டதாகவும் தெரிகிறது.
நன்றி : TIMES NOW
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு