இந்தியாவில் ஆன்லைன் சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் POCO பிரண்ட் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கவுண்டர்பார்ட் இந்தியா என்ற நிறுவனம் வெளியிட்ட நவம்பர் மாத அறிக்கையின் அடிப்படையில் POCO போன்களுக்கு இந்தியாவில் டிமெண்ட் எகிறி இருப்பதாக தெரிகிறது. ஒன் பிளஸ் மற்றும் ரியல்மி ஸ்மார்ட்போன் பிராண்டை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்திற்கு POCO முன்னேறியுள்ளது.
குறிப்பாக POCO-வின் M2 மற்றும் C3 மாடல்தான் ஒட்டுமொத்த இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அதிக விற்பனையான டாப் 3 ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சீனாவின் XIAOMI நிறுவனத்தின் துணை நிறுவனமான POCO கடந்த பத்து மாதங்களுக்கு முன்னர் தனியாக ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனை செய்ய தொடங்கி இந்த உயரத்தை எட்டியுள்ளது.
ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனையில் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான போன்களை விற்பனை செய்துள்ளதாக POCO நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த 2021 இல் POCO அடுத்த கட்டத்திற்கு நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆன்லைன் ஸ்மார்ட்போன் விற்பனையில் XIAOMI மற்றும் சாம்சங் நிறுவனங்கள் முதலிடத்தில் உள்ளன.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு