2500 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வரும் 25ஆம் தேதிவரை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
13ஆம் தேதிவரை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிறைய குடும்ப அட்டைதாரர்கள் பரிசுத் தொகுப்பை வாங்குவதற்கு கால தாமதம் ஏற்பட்டிருப்பதால் பரிசுத் தொகுப்பை பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விடுபட்டவர்கள் பொங்கல் விடுமுறை முடிந்தபிறகு ஜனவரி 18 முதல் 25ஆம் தேதிவரை ரூ. 2500 மற்றும் பரிசுத் தொகுப்பை ரேஷன் கடைகளில் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
Loading More post
சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய இந்திய அணி - மேட்ச் ரிவ்யூ
சசிகலா ரிலீஸாகும் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு!
’டீம்க்கு கிடைத்த வெற்றி’.. ’தமிழக வீரர்கள் சிறப்பு’ - முதல்வர், ஸ்டாலின் வாழ்த்து!
“பிரைவஸி பாலிசி மாற்றங்களை கைவிடுங்கள்” வாட்ஸ் அப் சி.இ.ஓ-வுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?