சிட்னி மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை சமன் செய்துள்ளது. ஒட்டுமொத்த இந்திய அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என இதை சொல்லலாம். இருப்பினும் இதில் ஹனுமா விஹாரி மற்றும் அஷ்வினின் பங்கு கொஞ்சம் அதிகம். இருவரும் மாரத்தான் ஓட்டம் போல நீண்ட நெடிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அவர்களது ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களை நெயில் பைட்டிங் மொமெண்ட்டிற்கு கொண்டு சென்றது. ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை அசராமல் எதிர்கொண்டனர் இருவரும். அதிலும் அஷ்வின் விஹாரியுடன் பேசிய படி அவருக்கும் நம்பிக்கை கொடுத்து, அதை தனக்குமான நம்பிக்கையாக எடுத்துக் கொண்டார்.
குறிப்பாக ஆட்டத்தின் போது அஷ்வின் விஹாரியுடன் தமிழில் பேசியுள்ளார். “கவலைப்படாம ஆடு மாமா. ஆடு. பால் வெளிய தான் போகும். பத்து பத்து பாலா போவோம். நாப்பது பால் தான் மொத்தம்” என அஷ்வின் தமிழில் சொல்லியது ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. இது இப்போது வைரலாக பகிரப்பட்டும் வருகிறது.
Ashwin talking in Tamil with vihari:
P.S. @prithinarayanan please give our love to @ashwinravi99 pic.twitter.com/x5ZU0ls4ZF — M2 (@emmcesquared) January 11, 2021
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு