சிட்னியில் நடைபெற்ற பரபரப்பான டெஸ்ட் போட்டியை சமநிலையில் முடித்தது இந்தியா
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் வெல்ல 407 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. இதில் இந்திய அணி போராடி ட்ரா செய்தது. இந்தியா 334 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை எடுத்து ட்ரா செய்துள்ளது.
இந்திய அணியின் விஹாரி, அஸ்வின் ஜோடி அபாரமாக டெஸ்ட் போட்டியை விளையாடியது. குறிப்பாக விஹாரி கொடூர டெஸ்ட் போட்டியை ஆடினார். 161 பந்துகள் சந்தித்த அவர் 23 ரன்கள் எடுத்தார். அஸ்வின் 128 பந்துகளை சந்தித்து 39 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக பண்ட், 118 பந்துகளுக்கு 97 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ட்ரா செய்துவிட வேண்டுமென்ற எண்ணத்திலேயே இந்தியா ஆடி போட்டியை சமநிலையில் முடித்துள்ளது. ஆஸி பந்துவீச்சை பொருத்தவரை மிட்செல் ஸ்டார்க், கும்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை