பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஹெரன்பாலை, சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க கோவை மகளிர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 5 ஆம் தேதி சிபிஐ அருளானந்தாம், பாபு, ஹெரன்பால் ஆகியோரை அதிரடியாக கைது செய்தது. இந்நிலையில் இவர்களில் ஹெரன்பாலை, 5 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க கோவை மகளிர் நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதனை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்றம் ஹெரன்பாலை 2 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்துள்ளது.
Loading More post
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
“விரைவில் நலம் பெறு டீம் இந்தியா” - மைதானத்தில் பதாகையை தாங்கிய இந்திய கிரிக்கெட் ரசிகை!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!