பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் 'மாஸ்டர்' திரைப்படத்தைக் காண, விஜய்யின் ரசிகர்கள் திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவுக்காக முண்டியடித்தனர்.
'மாஸ்டர்' திரைப்படத்தைக் காண கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து காத்திருக்கும் ரசிகர்கள், தற்போது ஜனவரி 13 ஆம் தேதியை எதிர்நோக்கியுள்ளனர். 'மாஸ்டர்' திரைப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டதால், டிக்கெட்டுகளைப் பெற்றிட அவர்கள், கவுண்டர்களில் முண்டியடித்து வருகின்றனர்.
50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் இயங்கும் என்பதால், கவுண்டர்களில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. சென்னையில் 'மாஸ்டர்' திரையிட உள்ள திரையரங்குகளில் இன்று ரசிகர்கள் தேனீக்கள்போல கவுண்டர்களை மொய்த்தனர். இதனால் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறையான தனிமனித இடைவெளி காற்றில் பறந்தது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு