பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் 'மாஸ்டர்' திரைப்படத்தைக் காண, விஜய்யின் ரசிகர்கள் திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவுக்காக முண்டியடித்தனர்.
'மாஸ்டர்' திரைப்படத்தைக் காண கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து காத்திருக்கும் ரசிகர்கள், தற்போது ஜனவரி 13 ஆம் தேதியை எதிர்நோக்கியுள்ளனர். 'மாஸ்டர்' திரைப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டதால், டிக்கெட்டுகளைப் பெற்றிட அவர்கள், கவுண்டர்களில் முண்டியடித்து வருகின்றனர்.
50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் இயங்கும் என்பதால், கவுண்டர்களில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. சென்னையில் 'மாஸ்டர்' திரையிட உள்ள திரையரங்குகளில் இன்று ரசிகர்கள் தேனீக்கள்போல கவுண்டர்களை மொய்த்தனர். இதனால் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறையான தனிமனித இடைவெளி காற்றில் பறந்தது.
Loading More post
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’