கிருஷ்ணகிரி அருகே எருதுவிடும் விழாவின்போது வீட்டின் மேற்கூரை இடிந்துவிழுந்து இரண்டு பேர் உயிரிழந்தனர்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, எருதுவிடும் விழா போன்றவை நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், கடந்த சில நாட்களாக கிராமங்களில் அதற்கான ஒத்திகைகள் நடந்துவருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் எருதுவிடும் விழாவின் ஒத்திகையைப் பார்க்க ஒரு வீட்டில் மேற்கூரை விளிம்பில் நிறையப்பேர் அமர்ந்ததால் இடிந்து விழுந்துள்ளது. அதில் 8 வயது சிறுமி மற்றும் 68 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முழுவிவரம்:
Loading More post
'ராகுலின் தமிழ் வணக்கம்': தமிழகத்தில் தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறார் ராகுல்காந்தி!
ராகுல்காந்தி தமிழகம் வருகை.. உருமாறிய கொரோனா.. சில முக்கியச் செய்திகள்!
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’