கிருஷ்ணகிரி அருகே எருதுவிடும் விழாவின்போது வீட்டின் மேற்கூரை இடிந்துவிழுந்து இரண்டு பேர் உயிரிழந்தனர்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, எருதுவிடும் விழா போன்றவை நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், கடந்த சில நாட்களாக கிராமங்களில் அதற்கான ஒத்திகைகள் நடந்துவருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் எருதுவிடும் விழாவின் ஒத்திகையைப் பார்க்க ஒரு வீட்டில் மேற்கூரை விளிம்பில் நிறையப்பேர் அமர்ந்ததால் இடிந்து விழுந்துள்ளது. அதில் 8 வயது சிறுமி மற்றும் 68 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முழுவிவரம்:
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?