சமூக வலைத்தளங்களில் சிறார்களின் ஆபாசப்படங்களை விற்பனை செய்த இருவரை சிபிஐ கைது செய்தது.
இன்ஸ்டாகிராம் மற்றும் பல சமூக ஊடக தளங்களில் சிறார்களின் ஆபாசப்படங்களை விற்பனை செய்ததாகவும், வாங்கியதாகவும் கூறப்படும் வழக்கில் டெல்லியில் நீரஜ் குமார் யாதவ் மற்றும் குல்ஜீத் சிங் மாகன் ஆகிய இருவரை மத்திய புலனாய்வுத் துறை கைது செய்தனர்.
பொறியாளரான நீரஜ் யாதவ் மீது போக்ஸோ , 2012 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்கைப் பதிவு செய்தது சிபிஐ. இவர் சிறுவர் ஆபாச தகவல்கள் உள்ளிட்ட ஆட்சேபகரமானவற்றை விற்பனை செய்வதற்கான இன்ஸ்டாகிராம் கணக்கினை வைத்திருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்ட நீரஜ் யாதவ், மற்றொரு நபரிடமிருந்து, அதிகளவிலான சிறார்களின் ஆபாசப்படங்களை வலைத்தளங்களில் சேமித்து வைத்துள்ளார். மேலும் சிறுவர் ஆபாசப்படங்கள் உட்பட ஆட்சேபகரமான விஷயங்களை பரப்பியுள்ளார், அதற்காக பேடிஎம் மூலம் அவருக்கு பணம் செலுத்தியதாகவும், இதற்கான விளம்பரத்தை வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது”என்று சிபிஐ செய்தித் தொடர்பாளர் ஆர் சி ஜோஷி கூறினார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு