தோனி தனது தோட்டத்தில் ஸ்டாபரியை விளைவித்து சாப்பிடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற தோனி, தற்போது விவசாயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக ராஞ்சியில் இருக்கும் தனது வீட்டில் 10 ஏக்கரில், பிரேத்யமாக நிலத்தை ஒதுக்கி விவசாயம் செய்து வரும் தோனி தக்காளி, முட்டைக்கோஸ், பட்டாணி உள்ளிட்ட பல வகை காய்கறிகளை விளைவிக்கிறார். இந்தக் காய்கறிகள் ஜார்கண்ட்டின் உள்ளூர் தேவைக்காக கொண்டு செல்லப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இது மட்டுமன்றி இந்தக் காய்கறிகள் அரபு நாடுகள் மட்டுமனறி பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது தோனி, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது பண்ணைத் தோட்டத்தில் விளைவித்த ஸ்டாபரியை சாப்பிடுவது போன்ற வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், தனது தோட்டத்தில் விளைவித்த ஸ்டாபரியை கடித்து சாப்பிடும் தோனி, தான் தொடர்ந்து பண்ணைக்குச் சென்றால் தோட்டத்தில் ஒரு ஸ்டாபரி கூட மிஞ்சாது என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தோனி பதிவிட்ட ஒரு மணி நேரத்தில், 2 மில்லியனை பார்வையாளர்களை தாண்டியது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு