பீகாரின் கட்கமா கிராமத்தில், கால்நடைகளை திருடிய சந்தேகத்தின் பேரில் மூவரை கட்டிவைத்து கொடூரமாக தாக்கியதில், ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
பீகாரின் மோசமான சட்டம் ஒழுங்கு நிலைமையைக் குறிக்கும் மற்றொரு சம்பவமாக, கால்நடைகளைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இருவர் படுகாயமடைந்துள்ளனர். பூர்னியா மாவட்டத்தில் கிருத்யானந்த் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்கமா கிராமத்தில் நேற்று இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இறந்தவர் சுமார் 36 வயதான ஷியமானந்த் யாதவ் எனவும், காயமடைந்தவர்கள் 40 வயது மனோஜ் யாதவ் மற்றும் 25 வயதான கைலாஷ் சா ஆகியோர் என்றும் பூர்ணியா சதர் மருத்துவமனை கண்காணிப்பாளர் சுரேந்திர தாஸ் தெரிவித்தார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மனோஜ், மிரட்டி பணம் பறித்தல், திருட்டு உள்ளிட்ட பல கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர் என்று காவல்துறை அதிகாரி கூறினார்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!