ஜனவரி 17 முதல் 3 நாட்களுக்கு போலியோ சொட்டுமருந்து போடப்படும் என்று மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்திருக்கிறார்.
வருடந்தோறும் ஜனவரி மாதத்தில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டுமருந்து வழங்குவது வழக்கம். தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளில் சொட்டுமருந்து வழங்கப்படும்.
இந்த மையங்கள் பொதுவாக காலை 7 மணி முதல் மாலை மணிவரை ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும். மேலும் போக்குவரத்து வசதி இல்லாத ஊர்களிலும் நடமாடும் குழுக்கள் மூலம் அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டுமருந்து வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு ஜனவரி 17 முதல் 3 நாட்களுக்கு சொட்டுமருந்து வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்திருக்கிறார்.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?