இந்திய-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி மழையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சிட்னியில் தொடங்கிய 3ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்-ஐ தேர்வு செய்தது. இதனையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் -வில் புகோவ்ஸ்கி ஜோடி களமிறங்கியது.
காயத்திற்கு பின் அணிக்கு திரும்பிய வார்னர் 5 ரன்களில் முகமது சிராஜ் பந்தில் விக்கெட்டை பறிக்கொடுத்தார். இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டுள்ளது.
A quick update from the umps on @FoxCricket - but the umbrella-less Blocker Wilson wasn't too keen to chat! #AUSvIND pic.twitter.com/MGJt56NpNk
இதனிடையே, சிட்னியில் இரண்டு தினங்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டரில், “சிட்னியின் தென்கிழக்கு பகுதியில் அதிக அளவில் மேகமூட்டங்கள் காணப்படுகின்றன. அதனால், லேசான மழைப்பு வாய்ப்புள்ளது. கனமழைக்கு வாய்ப்பில்லை. போட்டியின் முதல் இரண்டு நாட்கள் மழையால் பாதிக்கப்படும். மூன்றாவது நாளில் மழையின் தாக்கம் நின்று போட்டியில் பாதிப்பின்றி நடைபெறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
More clouds forming South East of Sydney. There is chance of more light rains but might not be heavy like the previous spell. The next ones might be the last ones for today
Day 1 and Day 2 will be affected by rains. From Day 3 things become better as rains ends on morning itself pic.twitter.com/THzPR91X89 — Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) January 7, 2021
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு