கரூரில் காணாமல் போன 7 வயது நிறுவன் விவசாய கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
கரூர் பசுபதிபாளையம் ஏவிபி நகரை சேர்ந்த கூலித் தொழிலாளி பாலசுப்பிரமணி. இவரது 7வயது மகன் தர்ஷன் கடந்த 4ஆம் தேதி விளையாடச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த பசுபதிபாளையம் காவல்நிலைய போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று பசுபதிபாளையம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் தர்ஷன் சடலமாக கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில், பசுபதிபாளையம் காவல்நிலைய போலீசார், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து தொடர்ந்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
காணாமல் போன 7வயது சிறுவன் விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது. பசுபதிபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு