தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டிருக்கிறது. ரூ.3000-ஆக இருந்த கொரோனா பரிசோதனை கட்டணம், தற்போது ரூ.1200ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. அதன்படி, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின்கீழ் தனியார் மையங்களில் ரூ.800க்கு கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கிறது.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி