வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைன் வாயிலாக வாக்களிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களையும் ஆன்லைன் வாயிலாக வாக்களிக்கச் செய்யும் யோசனைகளை தலைமை தேர்தல் ஆணையம் இறுதி செய்தது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. தலைமை தேர்தல் ஆணையத்தின் யோசனைக்கு ஒப்புதல் வழங்குவதாக தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சகம், இவ்விவகாரம் குறித்து தேர்தல் தொடர்பான மற்ற அமைப்புகளுடனும் ஆலோசித்து இறுதி முடிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரியும் தூதரக அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்கள் ஆன்லைன் வழியாக வாக்குப்பதிவு செய்வது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு