வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைன் வாயிலாக வாக்களிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களையும் ஆன்லைன் வாயிலாக வாக்களிக்கச் செய்யும் யோசனைகளை தலைமை தேர்தல் ஆணையம் இறுதி செய்தது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. தலைமை தேர்தல் ஆணையத்தின் யோசனைக்கு ஒப்புதல் வழங்குவதாக தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சகம், இவ்விவகாரம் குறித்து தேர்தல் தொடர்பான மற்ற அமைப்புகளுடனும் ஆலோசித்து இறுதி முடிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரியும் தூதரக அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்கள் ஆன்லைன் வழியாக வாக்குப்பதிவு செய்வது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?