இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனையை அடுத்த 3-4 நாட்களில் நடத்த பாரத் பயோடெக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதி அளித்தது. முதல் மற்றும் இராண்டாம் கட்ட பரிசோதனை முடிவுகள் திருப்திகரமாக இருந்ததால் அவசரத்தேவைக்காக பயன்படுத்தலாம் எனக் கூறியது.
இந்நிலையில் இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனையை அடுத்த 3 -4 நாட்களில் நடத்த பாரத் பயோடெக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!