காருக்குள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த பத்திரிகையாளர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் காரின் பின் சீட்டில் ஒரு நபர் இறந்து கிடப்பதாக பார்ரா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து காரில் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு விசாரித்ததில், இறந்தவரின் பெயர் ஆஷு யாதவ் என்பதும், பத்திரிகையாளரான இவர் ஜனவரி 1-ம் தேதி அன்று காணாமல் போனதாக மற்றொரு காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
மேலும் ஆஷு யாதவ் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் எனவும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கான்பூர் தெற்கு எஸ்.எஸ்.பி தீபக் காபூர் தெரிவித்துள்ளார்.
Loading More post
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு