ராஜஸ்தான் மாநிலத்தின் பதின்மூன்று நகர்ப்புற மாவட்டங்களில், இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா, ஜெய்ப்பூர், ஜோத்பூர், பிகானேர், உதய்பூர், அஜ்மீர், ஆல்வார், பில்வாரா, நாகூர், பாலி, டோங்க், சிகார் & கங்கநகர் ஆகிய 13 மாவட்டங்களில் இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது.
இரவு 8 மணிமுதல் 6 மணி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள இரவு ஊரடங்கு உத்தரவு நேரத்தில் அனைத்து அலுவலகங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் மூடப்படும் என்று அறிவித்துள்ளது. ஊரடங்கு நேரத்திற்கு முன்பே அனைவரும் தங்கள் வீடுகளை அடைவதற்கு ஊழியர்கள் அனைவரும் இரவு 7 மணிக்குள் அலுவலகம், கடைகளை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இருப்பினும், இரவு ஷிப்டுகள், மருந்துப்பொருள் கடைகள், அவசர சேவைகள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு