ராஜஸ்தான் மாநிலத்தின் பதின்மூன்று நகர்ப்புற மாவட்டங்களில், இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா, ஜெய்ப்பூர், ஜோத்பூர், பிகானேர், உதய்பூர், அஜ்மீர், ஆல்வார், பில்வாரா, நாகூர், பாலி, டோங்க், சிகார் & கங்கநகர் ஆகிய 13 மாவட்டங்களில் இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது.
இரவு 8 மணிமுதல் 6 மணி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள இரவு ஊரடங்கு உத்தரவு நேரத்தில் அனைத்து அலுவலகங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் மூடப்படும் என்று அறிவித்துள்ளது. ஊரடங்கு நேரத்திற்கு முன்பே அனைவரும் தங்கள் வீடுகளை அடைவதற்கு ஊழியர்கள் அனைவரும் இரவு 7 மணிக்குள் அலுவலகம், கடைகளை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இருப்பினும், இரவு ஷிப்டுகள், மருந்துப்பொருள் கடைகள், அவசர சேவைகள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'