மதிமுகவின் தனித்தன்மையை காக்க தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம், இதில் எந்த வலியுறுத்தலும் எங்களுக்கு வரவில்லை என வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:- ''அதிமுக அரசின் ஊழல் குறித்து திமுக அளுநரிடம் புகார் அளித்துள்ளது. தாமதம் செய்தால் நீதிமன்றம் சென்று நடவடிக்கை எடுக்க திட்டமிடுவோம். 7 பேர் விடுதலையில் ஆளுநர் ஏன் தாமதம் செய்கிறார்? பா.ஜ.க பின்புலத்தில் இருக்கிறது என தோன்றுகிறது.
ரஜினி கட்சி தொடங்காதது யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்பதை கூற முடியாது. 1996 பொதுத் தேர்தலில் ரஜினி கொடுத்த வாய்ஸ் எனக்கும் பாதிப்பு ஏற்படுத்தியது. இந்த தேர்தல் களத்தில் யாருக்கும் ஆதரவு அளிக்கமாட்டார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் முடங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மதிமுகவின் தனித்தன்மையை காக்க தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம், இதில் எந்த வலியுறுத்தலும் எங்களுக்கு வரவில்லை'' என்று கூறினார்.
Loading More post
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மது அருந்தலாமா? - மருத்துவர் தரும் விளக்கம்
வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்: கே.எஸ்.அழகிரி
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு; கையெழுத்தானது ஒப்பந்தம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!