வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தனி நபர்கள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில் அது வரும் ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக வருமான வரிக்கணக்கு தாக்கல் அவகாசம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைந்து விடும். ஆனால் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு டிசம்பர் 31 வரை கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் அது தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசமும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?