கார்களில் இரண்டு ஏர் பேக் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2021 ஏப்ரல் 1 முதல் தயாரிக்கக்கூடிய கார்களில் புதிய திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு வரைவறிக்கை வெளியிட்டுள்ளது
2021 ஏப்ரல் முதல் கார்களில் ஓட்டுநர் இருக்கை மட்டுமின்றி முன்பக்கதிலுள்ள மற்றொரு சீட்டிலும் ஏர் பேக்கை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள மத்திய அரசு, இந்திய தரச்சான்று தரத்தில் ஏர்பேக் அமைப்பது காட்டாயம். அனைத்து கார்களிலும் ஓட்டுநருக்கு அருகில் உள்ள சீட்டுக்கும் ஏர் பேக் கட்டாயம் அமைக்க வேண்டும். இது தொடர்பான வரைவு அறிக்கை மீது மக்கள் கருத்து தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Loading More post
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
டாப் செய்திகள்: கொரோனா தடுப்பூசி முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி வரை!
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்