மதுரையில் 17வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை அருள்தாஸ்புரம் பகுதியில் வசித்து வரும் இளைஞர் பாலசுப்பிரமணியன் (19). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 17வயது சிறுமியை, தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தியதோடு, கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் பாலசுப்பிரமணியன் ஈடுபட்டதாக கூறி, 17வயது சிறுமி மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இளைஞர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே மதுரையில் 13வயது சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மதுரையில் சிறுமிகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு