இந்திய அணியின் சக வீரர்களுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு, ஆஸ்திரேலியாவிலிருந்து விராட் கோலி இந்தியா புறப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடனான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இரண்டாவது போட்டி வரும் 26-ஆம் தேதி ஆரம்பமாக உள்ள நிலையில் தனக்கு முதல் குழந்தை பிறக்க உள்ள காரணத்தினால் அணியிலிருந்து விலகி இந்தியாவுக்கு விமானம் பிடித்தார் கேப்டன் கோலி.
“நம்பிக்கையை இழக்காதீர்கள். அதுவே உங்களை பாசிட்டிவாக செயல்பட வைக்கும்” என கோலி சக இந்திய வீரர்களிடம் சொல்லியதாக தெரிகிறது. ரஹானே அடுத்த மூன்று போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக வழி நடத்த உள்ளார்.
ரோகித் சர்மா இந்திய அணியினருடன் மூன்றாவது போட்டியில் விளையாடுவதற்காக இணைய உள்ளார். தற்போது ரோகித் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு