இந்திய அணியின் சக வீரர்களுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு, ஆஸ்திரேலியாவிலிருந்து விராட் கோலி இந்தியா புறப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடனான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இரண்டாவது போட்டி வரும் 26-ஆம் தேதி ஆரம்பமாக உள்ள நிலையில் தனக்கு முதல் குழந்தை பிறக்க உள்ள காரணத்தினால் அணியிலிருந்து விலகி இந்தியாவுக்கு விமானம் பிடித்தார் கேப்டன் கோலி.
“நம்பிக்கையை இழக்காதீர்கள். அதுவே உங்களை பாசிட்டிவாக செயல்பட வைக்கும்” என கோலி சக இந்திய வீரர்களிடம் சொல்லியதாக தெரிகிறது. ரஹானே அடுத்த மூன்று போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக வழி நடத்த உள்ளார்.
ரோகித் சர்மா இந்திய அணியினருடன் மூன்றாவது போட்டியில் விளையாடுவதற்காக இணைய உள்ளார். தற்போது ரோகித் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?