சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கப்பலூர் மற்றும் சடையமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி, சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கும் வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது. சீனிவாசன் என்ற அலுவலரிடம் , ஒருவர் முகவரிச் சான்றிதழ் கேட்டு வந்துள்ளார். அதனை வழங்க வேண்டுமெனில், லஞ்சம் தர வேண்டும் என்று சீனிவாசன் கேட்டுள்ளார். இந்தக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இதனை அடிப்படையாக வைத்து கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Loading More post
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு?
போராடும் விவசாயிகள் அமைதிகாக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள்
லிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா!
”சசிகலா விடுதலைக்கு பின்பும் எனது ஆட்சியே” - ஸ்டாலின் கருத்துக்கு முதல்வர் பதிலடி
சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா? – ஸ்டாலின் பதில்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி