சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானைத் தாக்கி வனக்காவலர் ஒருவர் உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் காட்டு யானைத் தாக்கி வனக்காவலர் ஒருவர் உயிரிழந்தார். வனவிலங்கு கணக்கெடுப்பு பணியின்போது யானை தாக்கியதில் சதீஷ் என்ற வனக் காவலர் உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு காவலரான பொன்கணேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
ஏற்கெனவே நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஒரே வாரத்தில் 3 பேரை ஒரு யானை தாக்கிக் கொன்றது. அந்த யானையை பிடிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், சத்தியமங்கலத்திலுள்ள கல்லம்பாளையம் வனப்பகுதியில் காட்டுயானை தாக்கி வனக்காவலர் உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்திருக்கிறது.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி