சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானைத் தாக்கி வனக்காவலர் ஒருவர் உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் காட்டு யானைத் தாக்கி வனக்காவலர் ஒருவர் உயிரிழந்தார். வனவிலங்கு கணக்கெடுப்பு பணியின்போது யானை தாக்கியதில் சதீஷ் என்ற வனக் காவலர் உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு காவலரான பொன்கணேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
ஏற்கெனவே நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஒரே வாரத்தில் 3 பேரை ஒரு யானை தாக்கிக் கொன்றது. அந்த யானையை பிடிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், சத்தியமங்கலத்திலுள்ள கல்லம்பாளையம் வனப்பகுதியில் காட்டுயானை தாக்கி வனக்காவலர் உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்திருக்கிறது.
Loading More post
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு