சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் ரூ.1.37 கோடி மற்றும் 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் சுற்றுச்சூழல் இயக்ககம் செயல்பட்டு வருகிறது. அதில் சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார் பாண்டியன். அவர் மீது லஞ்சப்புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.
வீடு மற்றும் அலுவலகங்களில் 2-வது நாளாக சோதனை தொடரும் நிலையில் ரூ.1.37 கோடி மற்றும் 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 1.51 லட்சம் மதிப்புள்ள வெள்ளி, ரூ.5.40 லட்சம் மதிப்புள்ள வைரம் , ரூ.7 கோடி மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்கள், ஒரு கார், 3 இருசக்கர வாகனங்கள், நிரந்த வைப்பு நிதியாக ரூ.37 லட்சம் ஆகியவையும் சோதனையில் கைப்பற்றப்பட்டது. சோதனையின்போது அதிகாரி பாண்டியன் அலுவலகத்தில் இருந்து ரூ.88,500 ரொக்கத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?