அமெரிக்க அதிபர் தேர்தல் முறைகேடு தொடர்பான தனது போராட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை என டொனால்டு ட்ரம்ப் உறுதிபட தெரிவித்துள்ளார்.
ஃபாக்ஸ் ந்யூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் தேர்தல் முறைகேடு தொடர்பான தனது சில வழக்குகளை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டபோதிலும் மற்ற சில சவால்களை முன்னெடுக்கப்போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பைடனின் தேர்தல் வெற்றி குறித்த சான்றிதழ் இன்று வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ட்ரம்ப்பின் இக்கருத்து வெளியாகியுள்ளது.
அதிபர் தேர்தலில் பைடன் முறைகேடு செய்து வெற்றிபெற்றுவிட்டதாக கூறி வரும் ட்ரம்ப், தான் தோல்வி அடைந்து விட்டதாக இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் முறைகேடான வழியில் ஒருவர் அமெரிக்க அதிபர் ஆக இருப்பது கவலை தருவதாகவும் ட்ரம்ப் தன் தொலைக்காட்சி பேட்டியில் கவலை தெரிவித்துள்ளார்.
Loading More post
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு