திருப்பதி ஏழுமலையான் கோயில் கோசாலையிலுள்ள 60 மாடுகள் புருசோலேசிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.
திருப்பதி, திருமலை, திருச்சானூர், பலமனேர் பகுதிகளில் ஏழுமலையான் கோயில் கோசாலை உள்ளது. இங்கு, 3 ஆயிரத்திற்கும் அதிகமான மாடுகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், பசுக்களிடமிருந்து சேகரிக்கப்படும் பால், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புருசோலேசிஸ் பாதித்த மாடுகளின் பாலை பருகினால் மனிதர்களுக்கும் நோய் தாக்கும் என்பதால், பக்தர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விளக்கமளித்த திருப்பதி கோசாலை மருத்துவர் ராஜு, புருசோலேசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மாடுகள் தனியாக வைத்து பராமரிப்படுவதாகக் கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட பசுக்களிடமிருந்து பால் சேகரிக்கப்படுவதில்லை என்பதால் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி