பாவனா கடத்தல் தொடர்பாக நடிகர் திலீப்பின் 2-வது மனைவி காவ்யா மாதவனிடமும் விசாரணை நடத்த கேரள காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். தற்போது அவர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே நடிகர் திலீப்பிடம் இரண்டாவது நாளாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலுவாவில் உள்ள காவல்துறை அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுகிறது. நடிகை பாவனாவை கடத்த, முதல் மனைவி மஞ்சு வாரியருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமா? அல்லது ரியல் எஸ்டேட் தொழில் பணப் பரிவர்த்தனையில் ஏற்பட்ட தகராறு காரணமா? என்ற கோணத்தில் திலீப்பிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
துபாயை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கருப்புப்பண கும்பலுடன் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அவரது வங்கிக்கணக்குகள் மற்றும் சொத்துகள் முடக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே திலீப்பின் ஜாமீன் மனு அங்கமாலி நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
Loading More post
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
தென்காசி: பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!